2019-ம் ஆண்டியின் மொத்தம் 8 புயல்கள் உருவாகின: வானிலை மைய இயக்குனர் பேட்டி

வங்கக்கடல், அரபிக் கடல் பகுதியில் இந்தாண்டு மொத்தம் 8 புயல்கள் உருவாகியுள்ளன என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டில் வங்கக்கடலில் 3, அரபிக் கடலில் 5 என 8 புயல்கள் உருவாகின எனவும் கூறியுள்ளார்.

Related Stories: