திருநெல்வேலியில் நெல்லை கண்ணன் விட்டு முன்பு பாஜக-வினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை: திருநெல்வேலியில் நெல்லை கண்ணன் விட்டு முன்பு பாஜக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் அவதூறாக பேசிய நெல்லை கண்ணனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: