சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதத்தை தடுக்க மாநகர போலீஸ் விழிப்புணர்வுடன் உள்ளது: அதிகாரிகள் பேட்டி

சென்னை: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதத்தை தடுக்க மாநகர போலீஸ் விழிப்புணர்வுடன் உள்ளது என சென்னை காவல்துறை அதிகாரிகள் பேட்டி அளித்துள்ளனர். 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் மயிலாப்பூர், அண்ணாநகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் சுமார் 368 வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: