தமிழகம் மதுரை அருகே கீரிப்பட்டி, மேக்கிலார்பட்டி பகுதிகளில் வாக்குசாவடி அருகே கும்பலாக நின்றவர்கள் மீது தடியடி Dec 30, 2019 கும்பல் வாக்கு சாவடி Mekkillarpatti மதுரை மதுரை - அமைதிப் படைகள் தண்டர் போல்ட் மதுரை: மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, மேக்கிலார்பட்டி பகுதிகளில் வாக்குசாவடி அருகே கும்பலாக நின்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அருகே குவித்தவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை