மதுரை அருகே கீரிப்பட்டி, மேக்கிலார்பட்டி பகுதிகளில் வாக்குசாவடி அருகே கும்பலாக நின்றவர்கள் மீது தடியடி

மதுரை: மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, மேக்கிலார்பட்டி பகுதிகளில் வாக்குசாவடி அருகே கும்பலாக நின்றவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அருகே குவித்தவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

Related Stories: