சூரிய கிரகணம் முடிந்ததை அடுத்து சபரிமலை, திருப்பதி கோயில்களில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: சூரிய கிரகணம் முடிந்ததை அடுத்து சபரிமலை, திருப்பதி கோயில்களில் நடை திறக்கப்பட்டது. திருப்பதி கோயிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

Related Stories: