விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

குமரி: கன்னியாகுமரியில் தனி படகு மூலம் தனது குடும்பத்துடன் சென்று, விவேகானந்தர் மண்டபத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டு வருகிறார். நாளை நடைபெறவுள்ள சுவாமி விவேகானந்தர் மண்டப பொன்விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் கன்னியாகுமரி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: