பெரியார் என்னும் சுயமரியாதை அரக்கனை சனாதன சாக்கடைகளால் ஒன்றும் செய்ய முடியாது: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: பெரியார் என்னும் சுயமரியாதை அரக்கனை சனாதன சாக்கடைகளால் ஒன்றும் செய்ய முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். பாஜகவின் வக்கிரத்தை கண்டு கூட ஆளும் அதிமுக அரசு அமைதி காக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: