குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தில் மஸ்ஜிதே குரேஷிய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னை சேப்பாக்கத்தில் மஸ்ஜிதே குரேஷிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து தேசியக் கொடியுடன் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: