உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஒலிபெருக்கிகள், சுவர் விளம்பரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஒலிபெருக்கிகள், சுவர் விளம்பரம் மேற்கொள்ள மாநில தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு வித்தித்துள்ளது. இட உரிமையாளர் அனுமதி அளித்தாலும் கூட பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவதோ, சுவரில் எழுதுவதோ கூடாது. மேலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Related Stories: