சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை வழிபட அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஜனவரி முதல் விசாரணை ...உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை வழிபட அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஜனவரி முதல் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் ஜனவரி முதல் விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: