தமிழகம் நெல்லை தாலுகா அலுவலகத்தில் நிலப்பட்டா கேட்டவரிடம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது Dec 18, 2019 உரிமையாளர் ரூ நில நெல்லை: நெல்லை தாலுகா அலுவலகத்தில் நிலப்பட்டா கேட்டவரிடம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோசப் என்பவரிடம் ரூ.12,000 லஞ்சம் பெற்ற நில அளவையர் அல் அமீனை லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்தனர்.
தனியார் பட்டாசு ஆலையில் சிக்கி உயிரிழந்த ராஜமாணிக்கம் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
போதைப்பொருளை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!
ரூ.12.40 கோடியில் கட்டுமான பணி நிறைவு; ஆலங்குடி அரசு கல்லூரி திறப்பு எப்போது? மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு
வீட்டின் முன் இறந்த பாம்புக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்: பாலாபிஷேகம், மஞ்சள், குங்குமம் வைத்து வழிபாடு
காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அதிகாரிகளுக்கு தடை விதிக்கவில்லை: தமிழ்நாடு அரசு விளக்கம்!
அடுத்த 3 மணி நேரத்தில் தென்காசி , தேனி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்