நெல்லை தாலுகா அலுவலகத்தில் நிலப்பட்டா கேட்டவரிடம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது

நெல்லை: நெல்லை தாலுகா அலுவலகத்தில் நிலப்பட்டா கேட்டவரிடம் ரூ.12 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோசப் என்பவரிடம் ரூ.12,000 லஞ்சம் பெற்ற நில அளவையர் அல் அமீனை லஞ்ச ஒழிப்பு துறை கைது செய்தனர்.

Related Stories: