ஜனாதிபதி வருகையை ஒட்டி திருநள்ளாறு கோயிலில் ஆட்சியர், போலீஸ் ஆய்வு

காரைக்கால்: ஜனாதிபதி வருகையை ஒட்டி திருநள்ளாறு கோயில் மற்றும் நளன் குளத்தில் ஆட்சியர், போலீஸ் ஆய்வு செய்து வருகின்றனர். ஆட்சியர் விக்ராந்த்ராஜா ஐ.ஜி. சுரேந்தர் சிங் யாதவ் உள்ளிட்டோர் கோயிலில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: