திருவாரூர்: குடவாசலில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கல்லூரி மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மாணவர்களின் திடீர் சாலை மாறியலால் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குடவாசலில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல்
- ஜனாதிபதி
- புரட்சிகர
- Kudavasal
- எம்.ஜி.ஆர்
- அரசு கல்லூரி
- புரட்சித் தலைவர்
- எம்.ஜி.ஆர் அராசு கலைக் கல்லூரி