குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை பாரிமுனையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம்

சென்னை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சென்னை பாரிமுனையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories: