திருவள்ளூர் மாவட்டம் செஙகுன்றம் அருகே மர குடோனில் தீ விபத்து

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செஙகுன்றம் அருகே தண்டல்கழனியில் உள்ள மர குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 க்கும் மேற்பட்ட தீ அணைப்பு வாகனங்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளன.

Related Stories: