குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக அசாம் அரசு ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

திஸ்பூர்: குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிராக அசாம் அரசு ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அசாம் மாணவர் சங்கம் நடத்தும் போராட்டத்துக்கு அரசு ஊழியர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. 18ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அசாம் அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories: