நாகை: தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் பதவியேற்றள்ளார். ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாருக்கு திருப்பனந்தாள் மடத்தின் சுவாமிகள் பட்டம் சூடிவைத்தார். இந்த விழாவிவ் பல்வேறு மடங்களின் மடாதிபதிகள், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் பதவியேற்பு
- ஜனாதிபதி
- ஸ்ரீலஸ்ரி மசிலாமணி தேசிகா ஞானசம்பந்த பரமச்சார்யா
- தர்மபுரம்
- தருமபுரம் ஐதானம் ஸ்ரீலஸ்ரி மசிலாமணி தேசிகா ஞானசம்பந்த பரமச்சாரியார்