பொள்ளாச்சியில் தனியார் நிறுவன கணக்காளரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை

பொள்ளாச்சியில் தனியார் நிறுவன கணக்காளரிடம் ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். வங்கியில் பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற ஜெயவீரபூபதியிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories: