திருச்சியில் சிறுமிகள் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவேற்றியவருக்கு 15 நாள் சிறை தண்டனை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: திருச்சியில் சிறுமிகள் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவேற்றியது தொடர்பாக கைதானவர்க்கு 15 நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் அல்போன்சை 15 நாள் காவலில் விசாரிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: