மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்டத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் சிவசேனா வெளிநடப்பு

டெல்லி: மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த சட்டத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில் சிவசேனா வெளிநடப்பு செய்துள்ளது. மக்களவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த சிவசேனா மாநிலங்களவையில் ஆதரவு அளிக்கவில்லை.

Related Stories: