சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங் கடிதம்

சென்னை: சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்குமாறு பொன்.மாணிக்கவேலுக்கு ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங் கடிதம் எழுதியுள்ளார். சிலைகடத்தல் வழக்கு ஆவணங்களை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று அபய்குமார் கூறியுள்ளார்.

Related Stories: