தமிழகம் கோவை ராமநாதபுரத்தில் கடன் தர மறுத்ததால் கனரா வங்கிக்குள் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல் Dec 04, 2019 தாக்குதல் கனரா வங்கி ராமநாதபுரம் கோயம்புத்தூர் கோவை: கோவை ராமநாதபுரத்தில் கடன் தர மறுத்ததால் கனரா வங்கிக்குள் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். சுங்கம் பகுதியில் உள்ள வங்கிக்குள் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்து வெற்றிவேலன் என்பவர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!