கோவை ராமநாதபுரத்தில் கடன் தர மறுத்ததால் கனரா வங்கிக்குள் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல்

கோவை: கோவை ராமநாதபுரத்தில் கடன் தர மறுத்ததால் கனரா வங்கிக்குள் நுழைந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். சுங்கம் பகுதியில் உள்ள வங்கிக்குள் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்து வெற்றிவேலன் என்பவர் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: