கரூர் புகளுரில் தமிழ்நாடு காகித ஆலையின் துணை மின்நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள மின்மாற்றி எரிந்து நாசம்

கரூர்: கரூர் புகளுரில் தமிழ்நாடு காகித ஆலையின் துணை மின்நிலையத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள மின்மாற்றி எரிந்து நாசமாகியுள்ளது. புகளுரில் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பேட்டியளித்தார்.

Related Stories: