திருவொற்றியூர் அருகே 2.5 கிலோ ஹெராயின் பறிமுதல்: 6 பேர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் அருகே 2.5 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அதில் தொடர்புடைய பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: