திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடித்த முருகனிடம் இருந்து மேலும் 56 சவரன் நகை பறிமுதல்

திருச்சி: திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளை அடித்த முருகனிடம் இருந்து மேலும் 56 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் காவல் விசாரணையில் முருகன் கொடுத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் நகையை மீட்டனர்.

Related Stories: