மேட்டுப்பாளையம் அருகே நடூரில் வீட்டின் சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவத்தில் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே நடூரில் வீட்டின் சுவர் இடிந்து 17 பேர் இறந்த சம்பவத்தில் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் மீது விபத்தை ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: