குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. விமலா அமலாக்கத்துறை முன்பு ஆஜர்

சென்னை: குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. விமலா அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான எஸ்.பி.விமலாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. குட்கா முறைகேடு நடைபெற்ற காலக்கட்டத்தில் மாதவரம் காவல் துணை ஆணையராக விமலா பணியாற்றினார்.

Related Stories: