நாகை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் உள்ள பொறைவாய்க்கால் கரை உடைப்பு

நாகை: நாகை மாவட்டம்  சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் உள்ள பொறைவாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. பொறைவாய்க்கால் கரை உடைப்பு ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா சாகுபடி தண்ணீரில் மூழ்கின.

Related Stories: