தமிழக உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர் தனது பதவியில் பொறுப்பேற்றார்

சென்னை: தமிழக உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர் தனது பதவியில் பொறுப்பேற்றார். சென்னை தலைமை செயலகத்தில் பொறுப்பேற்ற அவர் தமது பணிகளை தொடங்கினார். நிரஞ்சன் மார்டி ஓய்வுபெற்றதை அடுத்து உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: