மும்பை ஆரே மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை நிறுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவு

மும்பை: மும்பை ஆரே மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் அமைக்கும் திட்டத்தை நிறுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மெட்ரோ ரயில் நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க ஆரே பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அத்திட்டத்தை நிறத்த உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: