தமிழகம் லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான முருகனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு Nov 26, 2019 கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது லலிதா ஜுவல்லர்ஸ் கொலை லலிதா ஜுவல்லர்ஸ் திருச்சி: லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் கைதான முருகனை நீதிமன்ற காவலில் வைக்க திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நீதிமன்ற காவலுக்கு நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் முருகன் அடைக்கப்பட்டார்.
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்
உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்; தினகரன் கல்வி கண்காட்சி பாராட்டுதலுக்குரியது: ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பாராட்டு
‘என்ன படிப்பது என தெரியாமல் விழித்த எங்களுக்கு வழிகாட்டியது’ :தினகரன் கல்வி கண்காட்சிக்கு வந்த மாணவர்கள் பூரிப்பு
அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவி பேராசிரியர் பணி தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்: வரும் 15ம் தேதி வரை நீட்டித்து டிஆர்பி அறிவிப்பு
செய்தித்தாள்கள் வாசிப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் கல்வி வளர வேண்டும் என்பதே இந்த கண்காட்சியின் நோக்கம்: அமைச்சர் பொன்முடி பேச்சு
கோவை மக்களவை தொகுதியில் பெயர் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதி கோரி வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
சிந்தனைகளுக்கு செயல் வடிவம் தரும் கட்டமைப்பு கல்லூரிகளை ஆராய்ந்து பார்த்து மாணவர்கள் தேர்வு செய்ய வேண்டும்: விஐடி இணை துணைவேந்தர் தியாகராஜன் அறிவுரை
தினகரன் நாளிதழ் – சென்னை விஐடி இணைந்து நடத்தும் பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்வி கண்காட்சி அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்: மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்த கல்வியாளர்கள்; பெற்றோர் மகிழ்ச்சி