மராட்டிய சட்டமன்றத்தில் நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்: சோனியா காந்தி

டெல்லி: மராட்டிய சட்டமன்றத்தில் நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா அணி வெற்றி பெறும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் நாளை பட்னவிஸ் அரசு நம்பிக்கை வாக்கு கோர உத்தரவிட்டதற்கு சோனியா காந்தி வரவேற்றுள்ளார்.

Related Stories: