குற்றம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக விஏஓ கைது Nov 25, 2019 VAO இரண்டும் சர்க்கஸ் அலுவலகம் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் Kanakipuram கைது காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் காளி கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாறுதலுக்காக செங்காட்டூரைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரிடம் ரூ.8000 வாங்கிய போது விஏஓ காளி சிக்கினார்.
எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து அனுப்பியது போல வந்த குறுஞ்செய்தி லின்க்கை கிளிக் செய்த வாடிக்கையாளரின் பணம் திருட்டு
ஒரே மாநிலத்தில் 8 மாணவர்கள் டாப்லிஸ்டில் இடம் பெற்றது எப்படி? நீட் தேர்வு ரேங்க் பட்டியலில் குழப்பம்: விசாரணை நடத்த கோரிக்கை
பாலியல் புகாரை திரும்ப பெறாவிட்டால் சூனியம் வைத்து இரண்டு துண்டாக வெட்டி வீசி விடுவேன் என கொலை மிரட்டல்: காளிகாம்பாள் கோயில் பூசாரியின் தாய் மாமன் மீது போலீசில் நடிகை புகார்