தமிழகம் கோபிச்செட்டிப்பாளையம் கொடிவேரி தடுப்பணை அருவிகளில் 9 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி Nov 24, 2019 கோபிச்செட்டிப்பாளையம் கொடிவேரி தொகுதி நீர்வீழ்ச்சிகள் ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் கொடிவேரி தடுப்பணை அருவிகளில் 9 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கொடிவேரி தடுப்பணை அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்க கூடாது: சென்னைஐகோர்ட் கருத்து
இளங்கலை அறிவியல் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பிற்கு சென்னை ஐஐடியில் விண்ணப்ப பதிவு தொடக்கம்: மே 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
அண்டை மாநிலங்களுக்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்த வழக்கில் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் ஆஜராகாவிட்டால் செயலாளருக்கு வாரண்ட்: சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
வறட்சி, கடும் வெயிலால் விளைச்சல் பாதிப்பு; மாம்பழம் வரத்து 30 டன்னாக சரிவு: கடந்த ஆண்டை விட கிலோவுக்கு ரூ.60 விலை உயர்வு
பொய் பேசும் ஒவ்வொரு முறையும் வழக்கு தொடருவேன் வீராப்பு பேசும் அண்ணாமலை ஐகோர்ட்டில் கதறியது ஏன்?.. சமூக ஆர்வலர் பியூஸ் தடாலடி
ஜூன் 4ல் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் மோடிக்கு 74 வயதில் ஓய்வு கொடுக்க மக்கள் முடிவு: மாணிக்கம் தாகூர் உறுதி
உடல்நல குறைவால் சிகிச்சை பெற்றுவந்த நாகை கம்யூனிஸ்ட் எம்பி எம்.செல்வராசு காலமானார்: இன்று காலை உடல் அடக்கம்
75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் தேவைகளுக்கு உதவ சென்னை காவல் துறையின் பந்தம் சேவை திட்டம்: செல்போன் எண் அறிவிப்பு
கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் வழங்குமாறு கோர முடியாது: ெசன்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தயாநிதி மாறன் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் எழும்பூர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஜர்
அதிமுக ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடு; சிப்காட் நிலத்தை கல்வி நிறுவனத்துக்கு மாற்றி தருவதாக கூறி ₹5 கோடி மோசடி: அதிகாரிகளுக்கு ஏஜென்டாக செயல்பட்டதாக டிராவல்ஸ் உரிமையாளர் கைது
ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு 303 கிலோ கஞ்சா கடத்திய 4 பேருக்கு தலா 12 ஆண்டுகள் கடுங்காவல் சிறை