பகல் - இரவு டெஸ்ட் போட்டியை மக்கள் ரசித்துப் பார்ப்பார்கள்: விராட் கோலி பேட்டி

மும்பை: பகல் - இரவு டெஸ்ட் போட்டியை மக்கள் ரசித்துப் பார்ப்பார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். மேலும், இளஞ்சிவப்பு பந்தை பயன்படுத்தி ஆடுவது நிச்சயம் சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

Related Stories: