தமிழகம் ராமநாதபுரம் உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை: வயிற்றில் ஊசியை வைத்து தைத்ததாக புகார் Nov 21, 2019 தையல் முற்றுகை ராமநாதபுரம் உச்சிபுல்லி ஆரம்ப சுகாதார மையம் ராமநாதபுரம்: உச்சிப்புள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ரம்யா என்பவரின் உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ரம்யாவின் வயிற்றில் 2 செவிலியர்கள் ஊசியை வைத்து தைத்ததாக புகார் எழுந்துள்ளது.
நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் விவகாரம்: திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது : ஜவாஹிருல்லா
கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு