ஆந்திராவில் கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை மீண்டும் சோதனை

ஆந்திரா: ஆந்திராவில் கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளது. சித்தூர் மாவட்டம் வரதப்பாளையத்தில் உள்ள ஆசிரமத்தில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் மாலை முதல் கல்கி ஆசிரமத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: