இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான தேச துரோக வழக்கில் நவ.28-ல் இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பாகிஸ்தான் முன்னாள் ராணுவ தளபதி பர்வேஷ் முஷாரஃப். இவர், பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப்பின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு கடந்த 1999ல் ஆட்சிக்கு வந்தார். கடந்த 2008 வரை அதிபராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் முந்தைய பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்), முன்னாள் சர்வாதிகாரி முஷாரப் மீது கடந்த 2013ம் ஆண்டு தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீதான தேச துரோக வழக்கு: நவ. 28ல் தீர்ப்பளிக்கிறது இஸ்லாமாபாத் நீதிமன்றம்
- ஜனாதிபதி
- பாகிஸ்தான்
- பர்வேஸ் முஷாரஃப் இஸ்லாமாபாத் மேல்முறையீட்டு நீதிமன்றம்
- பர்வேஸ் முஷாரஃப்
- இஸ்லாமாபாத் நீதிமன்றம்