தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை விடுவதாக ராஜபக்ச மகன் நமல் விமர்சனம்

இலங்கை: சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீதுஅக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை விடுவதாக ராஜபக்ச மகன் நமல் விமர்சனம் செய்துள்ளார்.

Related Stories: