சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்திப்பு

சென்னை: சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து பேசி வருகிறார். அப்போது தலைமை தகவல் ஆணையர் நியமனம் தொடர்பான பரிந்துரை கடிதத்தை ஆளுநரிடம் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

Related Stories: