உலகம் இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு Nov 16, 2019 வாக்காளர்கள் தேர்தல் இலங்கை இலங்கை: அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் துப்பாக்கிச்சூடு. இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்தை நோக்கி மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி