தமிழகம் ஊத்தங்கரை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து 9 மாத கர்ப்பிணி உயிரிழப்பு Nov 14, 2019 Oothankarai நன்கு கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து 9 மாத கர்ப்பிணி உயிரிழந்தார். கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த நாயக்கனூர் புதூரைச் சேர்ந்த கர்ப்பிணி சங்கீதா உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!