சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கட்டிடத் தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கட்டிடத் தொழிலாளி கொலை வழக்கில் 7 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பொதியம்பட்டியில் பெருமாள் என்ற கட்டிடத் தொழிலாளி மனைவியின் நண்பரால் அடித்துக் கொல்லப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: