விழுப்புரம்: விழுப்புரத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். விராட்டிகுப்பம் பாதை என்ற இடத்தில் லாரி மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் யாஸ்வினி என்ற மருத்துவ மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
