மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம்: காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ராஜஸ்தானின் தங்கவைப்பு

ஜெயப்பூர்: மகாராஷ்டிராவில் நிலவிவரம் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் ராஜஸ்தானின் ஜெயப்பூரில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை பாஜக விலை பேசுவதை தடுக்க கட்சி தலைமை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: