குற்றம் திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது Nov 07, 2019 திருவள்ளூர் திருவள்ளூர் திருவள்ளூர்: வெங்கல் அருகே கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கல் அருகே பெட்ரோல் பங்கில் கடந்த மாதம் ரூ. 1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேப்பாக்கம் மைதானம் அருகே கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்ற 8 பேர் கைது: 26 டிக்கெட்டுகள் பறிமுதல்
வைபை, பாஸ்வேர்டு இல்லாத ஏடிஎம் கார்டுகளை திருடி ஸ்வைப்பிங் மெஷின் மூலம் மோசடி: ஆந்திர வாலிபர் கைது: 64 ஏடிஎம் கார்டுகள், லேப்டாப் பறிமுதல்
ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் பணம் கொள்ளையில் வடமாநில வாலிபர்கள் 4 பேர் கைது: 2 பேருக்கு வலை, பைக்குகள் பறிமுதல்
மீஞ்சூரில் வாலிபர் கொலையான விவகாரத்தில் சித்தப்பா மகளை காதலித்து ஏமாற்றியதால் தீர்த்துகட்டினேன்: கைதான வாலிபர் வாக்குமூலம், கூட்டாளிகள் 6 பேர் சிக்கினர்
பிட் காயினில் முதலீடு விவகாரம் ரியல் எஸ்டேட் அதிபரின் மண்டை உடைப்பு: நடிகை ராதாவிடம் போலீசார் விசாரணை