திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

திருவள்ளூர்: வெங்கல் அருகே கொள்ளை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெங்கல் அருகே பெட்ரோல் பங்கில் கடந்த மாதம் ரூ. 1.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: