உங்களால் காற்று மாசை கட்டுப்படுத்த முடியாவிடில் எதற்கு அரசாங்கத்தை நடத்துகிறீர்கள்? பஞ்சாப் தலைமைச்செயலாருக்கு எச்சரிக்கை

டெல்லி: உங்களால் காற்று மாசை கட்டுப்படுத்த முடியாவிடில் எதற்கு அரசாங்கத்தை நடத்துகிறீர்கள்? என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. வேலைகளை சரியாக செய்யவில்லையெனில் பணிநீக்கம் செய்யப்படுவீர்கள் என பஞ்சாப் தலைமைச்செயலாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: