காற்று மாசு வழக்கு தொடர்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா மாநில தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி: காற்று மாசு வழக்கு தொடர்பாக டெல்லி, பஞ்சாப், அரியானா மாநில தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜரராகியுள்ளனர். நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு முன் 3 தலைமைச் செயலாளர்களும் ஆஜராகி உள்ளனர்.

Related Stories: