இந்தியா மராட்டியத்தில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து சரத்பவார் கவலை தெரிவித்ததாக சஞ்சய் ராவத் தகவல் Nov 06, 2019 Maratham சஞ்சய் ராவத் சரத் பவார் மும்பை: மராட்டியத்தில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து சரத்பவார் கவலை தெரிவித்ததாக சஞ்சய் ராவத் தகவல் அளித்துள்ளார். மராட்டியத்தில் நிலவும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து சரத் பவாருடன் விவாதித்ததாக சஞ்சய் ராவத் தகவல் அளித்துள்ளார்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்..!!