மராட்டியத்தில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து சரத்பவார் கவலை தெரிவித்ததாக சஞ்சய் ராவத் தகவல்

மும்பை: மராட்டியத்தில் தற்போதைய அரசியல் சூழல் குறித்து சரத்பவார் கவலை தெரிவித்ததாக சஞ்சய் ராவத் தகவல் அளித்துள்ளார். மராட்டியத்தில் நிலவும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து சரத் பவாருடன் விவாதித்ததாக சஞ்சய் ராவத் தகவல் அளித்துள்ளார்.

Related Stories: