வங்கக்கடலில் புயல் சின்னம்: கடலூர், நாகை, புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவுவதையொட்டி கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல, புதுச்சேரி காரைக்கால் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Related Stories: